Day: June 2, 2021

Latest News

சீனா மருத்துவர் ஃபைசல் சுல்தான், மற்றும் சீன அதிகாரி ஆகியோர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினர்.

சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என பெயர் சூட்டியதுபாகிஸ்தானின் திட்ட அமைச்சர் அசத் உமர் (நடுவில்), மருத்துவர் ஃபைசல் சுல்தான்,

Read More
Latest News

கொடைக்கானலில் குடிநீர் சோதனை ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த குண்டார் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெற்றது இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் கொடைக்கானல் மக்களுக்கு மற்றும்

Read More
தமிழகம்

ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ, 24,20,110/-) காசோலையை வழங்கினார்கள்!

தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு(ரூ, 24,20,110/-) காசோலையை வழங்கினார்கள்.

Read More
Latest News

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று

கொரோனா இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு

Read More
Latest News

பல்லாவரம் கண்டோன்மெண்ட் திமுக சிறுபான்மை நகரிய அமைப்பாளர் Y. உமர் பார்வையற்றவர்களுக்கு உணவுகளை வழங்கினார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக கழக நிர்வாகிகள் அனைவரும்

Read More
Latest News

குடும்ப அட்டைதாரர்கள்ரூ,2000/- நிவாரண உதவித்தொகை பெறாதவர்கள் நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்

தமிழக முதலமைச்சர்திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ,4000/- தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வெளியிட்ட

Read More
Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு

Read More
தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில்

Read More
Latest News

திருப்பூர் அவிநாசி ஊர்காவல் படையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊர்காவல் படையினருக்கு துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார் தமிழ்மலர் மின்னிதழ்

Read More