Day: June 1, 2021

தமிழகம்

D-2 அண்ணாசாலை போக்குவரத்து ஆய்வாளர் திரு/ ராமதுரை தலைமையில் வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (JUNE-7 ஆம்

Read More
Latest News

மயிலாப்பூர் SDPI சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆங்காங்கே பரவி வரும் சூழ்நிலை காரணமாக மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தது.

Read More
Latest News

அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நடமாடும் காய்கறி வண்டிகளை துவங்கி வைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் நகராட்சி மற்றும் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற

Read More
Latest News

ஆசை மீடியா நெட்வொர்க் சார்பில் சென்னை மாவட்டத்தில் தொடரும் சமூக பணிகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் ஏழை எளியோறுக்கு ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக சென்னை மாவட்டத்தில்

Read More
தமிழகம்

பிஎஃப் கணக்கில் இருந்து மீண்டும் முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழி லாளர், வேலைவாய்ப்புத் துறை நேற்று வெளியிட்ட

Read More
Latest News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சமூக பணிகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு தளவற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில் ஏழை எளிய சாலையோர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை கருத்தில்

Read More
Latest News

மௌண்ட் உதவி ஆணையர் ((A/C) தலைமையில் வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (JUNE-7 ஆம்

Read More
Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

சென்னை புரசை உதவும் கைகள் சார்பாக பெரும்பாக்கம் பழைய குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோர்க்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 17 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது உதவிக்கு துணைநின்ற சிங்கப்பூர்

Read More