Month: May 2021

Latest News

சென்னையில் J- 2 அடையார் போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும்

Read More
About us

முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர்

Read More
Latest News

போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது

Read More
தமிழகம்

கொரோனா விழிப்புணர்வு முகாம்

கொரோனா விழிப்புணர்வு முகாம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோன பரவலை தடுக்கும் வகையில் இன்று கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோன தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது .

Read More
செய்திகள்

கொரோனா மையத்தை திறந்து வைத்தார் : அமைச்சர் சுவாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் 125படுக்கை வசதியுடன் ரோட்டரி கொரொனா மையத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக

Read More
செய்திகள்தமிழகம்

ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக தமிழ் மலர் மின்னிதழ் சமூகப்பணிகள்

ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களின் ஆலோசனைப்படி,சென்னை மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக கொரோனா நோய் தடுப்பு

Read More
தமிழகம்

மதுக்கடையில் மதுபானங்கள் பறிமுதல்

புளியங்குடி அருகே பாம்புக்கோவில் சந்தை ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக கடை அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில்

Read More
தமிழகம்

ஆர்.எஸ் அறக்கட்டளை சமூக சேவையில்…

கொரானா பேரிடர் காலத்தில் ஆர் எஸ் அறக்கட்டளை-மதுரை சமூக சேவை வியக்க வைக்கிறது மே, 2021,மதுரையில் கொரானா பெருந் தொற்று காரணமாக இரண்டாவது முழு ஊரடங்கு மீண்டும்

Read More