Month: May 2021

Latest News

கொரோனவால் உயிர் இறந்தவர்களின் உடல்களை மத வேறுபாடு பார்க்காமல் நல்லடக்கம்

திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொரோனாவில் இறந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் இதில் இந்து கிறிஸ்டியன்

Read More
Latest News

திருப்போரூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

மே 26, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 18-45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டததுதிருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பொது சுகாதார மையத்தில்

Read More
Latest News

தீவிர சமூக பணிகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ள நிலையில், சாலையோர மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை கண்டறிந்த சில தொண்டு நிறுவனங்கள்

Read More
தமிழகம்

குமரியில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பித்த மழையானது தற்போது வரை விடாது பெய்து வருகிறது, இரவு முழுவதும் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில்

Read More
About us

அத்தியாவசிய பொருட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என

Read More
Latest News

திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு இ-பதிவு கிடையாது

சென்னை: திருமணம் என்ற காரணத்திற்காக இ-பதிவு செய்ய முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.தமிழகத்தில், கொரோனா பரவலை

Read More
தமிழகம்

கொரோனா தொற்றால் பிரபல தயாரிப்பாளர் உயிரிழப்பு

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கினார். இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

Read More
Latest News

கோவிட் கேர் சென்டர் அமைக்கும் பணிக்காக ரூ.253,000/- நன்கொடை

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, 15,வேலம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கோவிட் கேர் செண்டர் அமைக்கும் பணிக்காக சொர்ணபுரி என்கிளேவ் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக அதன்

Read More
About us

பள்ளிகளில் பாலியல் புகார்களை வாசரிப்பதற்கு தனிக்குழு : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Read More
Latest News

காஞ்சிபுரத்தில் இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்!காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு

Read More