Month: May 2021

தமிழகம்

ஆம்பூரில் பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சைநோய் தொற்று பாதிப்பு

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் முதல் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல். வாணியம்பாடி மே 26 :திருப்பத்தூர் மாவட்டம்

Read More
About us

நடமாடும் காய்கறி வண்டியை துவங்கி வைத்தார் : MLA உதயநிதி ஸ்டாலின்

தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக மக்கள் எந்தவித பாதிப்பும் இருந்துவிட கூடாது என்பதை தமிழக அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கால் காய்கறி

Read More
About us

மக்களின் குறைகளை உடனே தீர்க்கும் திமுக வட்ட செயலாளர்

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மயிலாப்பூர், 171வது

Read More
தமிழகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தலர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பித்து மக்கள் வெளியே வராதவாரு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு

Read More
Latest News

சற்று முன் : அரசு மருத்துவனையில் தீ விபத்து

சேப்பாக்கம் : கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனையில் திடீரென்று தீ விபதானது. இதில் இரண்டாவது தளத்தில் குளிர் சாதனை பெட்டியின் மூலமாக மின் கசிவு ஏற்பட்டதால் இந்த

Read More
Latest News

முழு ஊரடங்கு : சிறப்பான சமூக சேவைகள்

ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ் மலர் மின்னிதழ் சார்பாக நேற்று கபசுர குடிநீர், முக கவசம், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது.

Read More
Latest News

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் சமூக பணிகள்

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக திருவேற்காட்டில் 150 பேருக்கு கொத்தமல்லி சுக்கு காபி மற்றும்வாழைப்பழம் சுண்டல் ஆகியவற்றைநமது தமிழ்மலர் மின்னிதழ் ஆசை மீடியா நெட்வொர்க்

Read More
Latest News

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மதுரையில் சமூக பணிகள்.

ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மதுரையில் நேற்று ஆசை மீடியா நெட்வொர்க் நிர்வாக மேலாளர் சாந்தினி அவர்கள் அசைவ உணவு, முக கவசம், மற்றும்

Read More
Latest News

ஆயுர்வேத சிகிச்சை மையம் திறந்து வைத்தார் : சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : ஆழ்வார்பேட்டையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் திறந்து

Read More
தமிழகம்

கொரோனா தொற்றால் பாதித்த பகுதிகளில் சாலைகள் அடைப்பு

கொரோனா பாதிப்பு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபாலசமுத்திரம் கிராமத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து

Read More