Month: May 2021

தமிழகம்

பல்லாவரம் S-5 சட்ட ஒழுங்கு காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
Latest News

முழு ஊரடங்கு : 250 ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு Don Bosco

Read More
தமிழகம்

சுங்கச்சாவடியில் இனி இந்த வாகனங்களுக்கு இலவசம் என அரசு அதிரடி உத்தரவு

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகள் வரைய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை நீக்குவதற்காக பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்

Read More
தமிழகம்

துரைப்பாக்கம் J-9 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ. கருணாநிதி MLAதலைமையில்புனித

Read More
தமிழகம்

நெல்லை மாவட்டம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உணவு வழங்கினார்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்

Read More
Latest News

திமுகவின் தீவிர பணிகள்

சென்னை : மைலாப்பூர் கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணி (Mass Cleaning)-ஐ, திமுகவின் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், மயிலை சட்டமன்ற உறுப்பினருமான திரு.த.வேலு அவர்களும், பெருநகர

Read More
Latest News

ஒரு வருட காலமாக சமூக பணிகள்

கொரோனா முதல் அலை காரணமாக சென்ற வருடம் பல உயிர் பிரிந்தது அனைவரும் அறிந்தது. ஆனால் அன்று முதல் இன்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தோரை

Read More
Latest News

கண் பார்வையற்றோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தளவற்ற முழு ஊரடங்கு இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் மத்திய சென்னை மாவட்டம் மற்றும் ரோட்டேரி கிளப்

Read More
Latest News

ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை : கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு, கர்நாடகத்தின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தமிழகம்

Read More