Month: May 2021

About us

திருப்பூர் மாவட்ட வடக்கு அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் தமிழ் மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சப் எடிட்டர் S.விஜயராஜ் அவர்களின் தலைமையில் திருப்பூர் மாவட்ட வடக்கு அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி

Read More
தமிழகம்

ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,000 வழங்கினர்

தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனா இரண்டாவது அலை நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். இதில்

Read More
Latest News

சமூக ஆர்வலர் மரணம்.

பட்டுக்கோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் சமூக ஆர்வலர் மக்கள் சேவையில் இவருக்கென தனி அடையாளங்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டவர் கொரனாவால்

Read More
தமிழகம்

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனைஇன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல்

Read More
About us

1கோடி ரூபாய் நிதி.

நடிகர் சிவகுமார்,அவரது மகன்கள் சூர்யா,கார்த்திக்,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி காசோலையை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்கள்,

Read More
About us

நோயாளிகளுக்கு 100 சாப்பாடு வழங்கப்பட்டது

கொடைக்கானல் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இன்று பழனி தேவஸ்தான நிர்வாகத்திலிருந்து கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் ஊழியர்கள் மூலமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 100 சாப்பாடு பட்டங்கள் வழங்கப்பட்டது செய்தி

Read More
About us

சளியை விரட்டும் கருந்துளசி

சனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்… இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது…’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘கர்…புர்’னு

Read More
About us

அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை

கொரோனா பாதிப்பால் கோவையை சேர்ந்த பத்திரிகையாளர் மணி மரணம்!ஆசை மீடியா நெட்வொர்க் இரங்கல் தெரிவிப்பதோடு அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறது! கோவை மாவட்டம் சூளூர் பகுதி செய்தியாளராக

Read More
About us

கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

இந்து முன்னணி சார்பில்பெருமாநல்லூர் ஒன்றியம்வடக்கு 3வது வார்டு சார்பாக கணக்கம்பாளையம் பிரிவில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் SS.சக்திவேல்

Read More
Latest News

கபசுர குடிநீர் வழங்கினர்

திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து நான்காவது நாளாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சிகாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Read More