Month: May 2021

About us

மு.க.ஸ்டாலின் காரோனா நிதி முதல் தவனையாக ரூ.2000. ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கடை எண்.1 நியாய விலை கடையில் மாண்புமிகு .முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .அவர்கள் அறிவித்தபடி காரோனா நிதி

Read More
Latest News

திருப்பூர் 2000 ரூபாய் வழங்கப்பட்டது

திருப்பூர் தமிழக அரசு அறிவித்துள்ள. 2000 ரூபாய் எஸ்ஆர்வி நகரில் உள்ள நியாய விலை கடையில் ரூபாய் 2000 வழங்கும்போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக

Read More
Latest News

கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு தொடர்ந்து மூன்றாவது நாளாகதலைமை அலுவலகத்தில்கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இன்று செய்தியாளர் சங்கர் அவர்கள் தலைமையில்கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி திருப்பூர்

Read More
About us

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கபசுரக் குடிநீர் வழங்கினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,வாவிபாளையம் கிளையின் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் மூன்றாம் நாள்( மே 12)நிகழ்வு வாவிபாளையம் பகுதியில் பொதுமக்கள்

Read More
About us

முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்

தமிழக அரசு தமிழக முதலமைச்சர்மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனவைரஸ் நிவாரண நிதிமுதல் தவணையாக ரூ2000/-அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி நியாய

Read More
About us

காவல்துறை சார்பில் வாகன பரிசோதனை

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பலவித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Read More
About us

வயலின் கலைஞராக, இசைத்துறையில் நுழைந்தார்

திருச்சியில், 1922ம் ஆண்டு பிறந்த டி.கே.ராமமூர்த்தியின் முழுப்பெயர் திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி ராமமூர்த்தி. இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அப்பாவுடன் சேர்ந்து கச்சேரி செய்தார். 1963ம் ஆண்டு

Read More
Latest News

கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி தமிழக முதலமைச்சர் உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் நிவாரண நிதியாக ரூபாய் 4000 அறிவித்திருந்தார் அதன்படி முதல் தவணையாக

Read More