Day: May 30, 2021

Latest News

கொரோனா தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று மூன்றாம் நாளாக

கோரோனோ தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று மூன்றாம் நாளாக கொடைக்கானல் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் இலவச கோரோனோ தடுப்பூசி 8,

Read More
செய்திகள்

S-6 சங்கர் நகர் காவல் நிலையம் crime காவல்துறை வாகன தணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி தமிழகத்தில் முழு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் மேலும் ஜூன்

Read More
Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தனியார்

Read More
Latest News

பேரிடர் காலங்களில் உதவி கரம் நீட்டும் அகில இந்திய மக்கள் நலகழகம்

அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பாக நாகர்கோவிலில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்களில் தன்னார்வலர்களுக்கும், சாலையோரம் வசிக்கின்ற பாமர ஏழை மக்களுக்கும் டாக்டர்?️சிவகுமார் அவர்கள் தலைமையில் இன்று

Read More
Latest News

சுந்தரம் பைனான்ஸ் மற்றும் வீல்ஸ் இந்தியா சார்பில் ஷெரிவூட்டிகள்

தமிழக முதலமைச்சர் திரு/மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சுந்தரம் பைனான்ஸ் மற்றும் (wheels india) உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் covid-19 சிகிச்சைக்காக 170 ஆக்சிஜன் ஷெரிவூட்டிகள்,100 ஆக்சிஜன்ப்ளோ

Read More
Latest News

தமிழக அரசின் உத்தரவுப்படி வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை அளவற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இதனை செயல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன்

Read More
Latest News

கர்நாடகா மதுபானங்களை கடத்தி வந்த 2- நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து கிருஷ்ணகிரி டு மத்தூர் ரோடு கண்ணன்டஹள்ளி கூட்ரோடு அருகில் J.R நகர் என்ற இடத்தில் (29/05/2021) விடியற்காலை 04.30AM மணி அளவில்

Read More
Latest News

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

கொரோனா தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை இருந்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் முன் களப்பணியாளர்களுக்கு

Read More
செய்திகள்

S-6 சங்கர் நகர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல்துறை வாகன தணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி தமிழகத்தில் முழு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது. இந்நிலையில் மேலும் ஜூன்

Read More
தமிழகம்

திருச்சியில் கூலி தொழிலாளி மனைவியின் பிரசவத்திற்கு உதவிய காவலர்

திருச்சியில் ஏழைக் கூலித் தொழிலாளி தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக திருச்சி மருத்துவமனைகளில் சேர்த்திருந்தார், நிறைமாத கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார் உங்கள்

Read More