Day: May 28, 2021

About us

கொடைக்கானலில் தீவிர வாகன சோதனை

கொடைக்கானலில் தீவிர வாகன சோதனை: மே 26: கொடைக்கானலில் வீணாக வெளியில் சுற்றும் இளைஞர்களை பிடித்து அவர்களின் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்திற்கும்

Read More
செய்திகள்

தென்காசியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வராதவாரு தமிழக அரசு பலவித

Read More
தமிழகம்

அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நிவாரண நிதி

அகிலஇந்திய மக்கள் நலகழகம் சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித்.IAS அவர்கள் முன்னிலையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவைகள் மாநில

Read More
About us

காணொளி காட்சி மூலம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் :

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக

Read More
தமிழகம்

பல்லாவரம் S-5 சட்ட ஒழுங்கு காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
Latest News

முழு ஊரடங்கு : 250 ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு Don Bosco

Read More
தமிழகம்

சுங்கச்சாவடியில் இனி இந்த வாகனங்களுக்கு இலவசம் என அரசு அதிரடி உத்தரவு

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகள் வரைய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை நீக்குவதற்காக பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்

Read More
தமிழகம்

துரைப்பாக்கம் J-9 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ. கருணாநிதி MLAதலைமையில்புனித

Read More
தமிழகம்

நெல்லை மாவட்டம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உணவு வழங்கினார்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்

Read More