Day: May 28, 2021

செய்திகள்

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் ஆய்வு

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து குன்னத்தூர் ஊ.

Read More
செய்திகள்

ஜி.எஸ்.டி வரி வசூலை நீக்க வலியுறுத்தி மாநில அரசுகள் கோரிக்கை!!

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறதி. காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்

Read More
செய்திகள்

ஸ்ரீநகரில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஸ்ரீநகர் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா கூறுகையில், ஸ்ரீநகர் முழுவதும் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட வற்புறுத்தி வருகிறோம்.

Read More
செய்திகள்

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டை ஆய்வு செய்தார் : MLA உதயநிதி ஸ்டாலின்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிர் இளந்தோரின் எண்ணிக்கை அதிகம். கொரோனவால் உயிர் இழந்தவர்களை அவர்களின் மதப்படி நல்லடக்கம் செய்வதும் எரிப்பதும்

Read More
செய்திகள்

குரோம்பேட்டை S-13 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு(24/05/21) ஆம்

Read More
Latest News

ஆசை மீடியா நெட்வொர்க் சென்னை மாவட்டம் சார்பாக சமூக பணிகள்

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் ஏழை எளியோறுக்கு ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக அணைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே

Read More
செய்திகள்

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில்

Read More
தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்கு முன்னேற்பபாடாக எமெர்ஜென்சி கால படுக்கை வசதி

திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சி, குருவாயூரப்பன் நகர் உயர்நிலைப்பள்ளியில் எமர்ஜென்சி கால முன்னேற்பாடாக கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுவரும் படுக்கை வசதிகளை திருப்பூர் வடக்கு

Read More
Latest News

நாகர்கோவிலில் கொரோனா தொற்று அபாயம் :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொரானா சிகிச்சை பணிகளுக்காக டாக்டர்கள்,செவிலியர்கள்,அடிப்படை ஊழியர்கள் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் சமூக இடைவெளி இன்றி இரண்டாயிரத்துக்கும்

Read More
செய்திகள்

கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை

கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை, : மே 27: கொடைக்கானல் சுற்றியுள்ள மேல்மலை கிராமங்கள் ஆகிய பூம்பாறை கூக்கால் குண்டு பட்டி பழம்புத்தூர் கிளாவரை ஆகிய

Read More