Day: May 15, 2021

About us

வயலின் கலைஞராக, இசைத்துறையில் நுழைந்தார்

திருச்சியில், 1922ம் ஆண்டு பிறந்த டி.கே.ராமமூர்த்தியின் முழுப்பெயர் திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி ராமமூர்த்தி. இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அப்பாவுடன் சேர்ந்து கச்சேரி செய்தார். 1963ம் ஆண்டு

Read More
Latest News

கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி தமிழக முதலமைச்சர் உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் நிவாரண நிதியாக ரூபாய் 4000 அறிவித்திருந்தார் அதன்படி முதல் தவணையாக

Read More
About us

மக்கள் வெளியே வரக் கூடாது

மதுரையில் பொருள்களை வாங்க மக்கள் தினமும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக

Read More
About us

திருப்பூர் மாவட்டம் கபசுர குடிநீர் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக செரங்காடு பகுதியில் செய்தியாளர் SS.சக்திவேல் k வீரப்பன் வார்டு நெம்பர் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கிய போது

Read More
About us

திருப்பூர் மாவட்டத்தில் உணவு வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உயிர் ஊண் அமைப்பினர் நோயாளிகளுக்கு உணவு வழங்கிய போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் SS. சக்திவேல்

Read More
Latest News

கபசுர குடிநீர் வழங்கினர்

திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக செய்தியாளர் சக்திவேல் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கிய போது எடுத்த படம் இந்த நிகழ்ச்சியில் செய்தி ஆசிரியர்

Read More
Latest News

நிவாரணநிதி ரூ.2000/- வழங்கப்பட்டது ,

கொரோனா வைரஸ் நிவாரணநிதி ரூ.2000/- வழங்கப்பட்டது , தமிழக அரசு தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த கொரோனா வைரஸ் நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் 2000, செங்கல்பட்டு

Read More