Day: May 10, 2021

Latest News

2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 16-ந்தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள

Read More
Latest News

இரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

செங்கோட்டை, மே:10செங்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Read More
Latest News

நியாய விலை கடையில் கொரோனா நிதி.

திருப்பூர் சட்டமன்ற தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா செல்வராஜ் அவர்கள் கருவம் பாளையத்தில் உள்ள நியாய விலை கடையில் கொரோனா நிதி வழங்கும் திட்டத்தை துவங்கி

Read More
About us

மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்..

திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை கொடுமைப் படுத்தி வருகிறார்கள் இதை வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தகுந்த நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று

Read More
About us

சித்தா ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது

இன்று திருப்பூர் மாவட்டம் 32 வது வார்டு கருமாரம்பாளையம் பகுதியில் ப ஜா க மற்றும் சேவாபரதி இணைந்து சித்தா ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது இதில்

Read More
About us

மேற்கு வங்காள வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நமது தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் அகில இந்திய அளவில் மண்டல் வாரியாக

Read More
Latest News

ஆக்ஸிஜன் கருவி வழங்குதல்..

RSS சேவாபாரதி மற்றும் ப்ரேரணா சார்பாக அரசு & தனியார் மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் கருவி வழங்கல் திருப்பூர் மாவட்ட RSS சேவாபாரதி & ப்ரேரணா

Read More