Day: April 30, 2021

தமிழகம்

பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர்

நேற்று மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் வழிகாட்டுதலில்‌ சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, எருமாபாளையம், மற்றும் சன்னியாசி குண்டு ஆகிய பகுதிகளில் நமது கட்சியின் நிர்வாகிகள்

Read More
தமிழகம்

“ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்”

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி

Read More
Latest News

பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை.

அதிகரிக்கும் கொரோனா தொற்று: பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை.நடத்துகிறார்..தமிழ்மலர்.மின்னிதழ்.செய்தியாளர்தமீம் அன்சாரி..

Read More
About us

ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜெய்ப்பூர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து கெலாட்

Read More
தமிழகம்

தலைமைச்செயலாளர் நேற்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா- தலைமைச்செயலாளர் நேற்று முக்கிய ஆலோசனை. , கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ

Read More
தமிழகம்

பம்மல் நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் நல்லதம்பி சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குவதால் மற்றும் வீட்டின் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையோர கால்வாய் அமைக்கும்

Read More