Day: April 11, 2021

தமிழகம்

கட்டுப்பாடற்ற அன்றாட வாழ்க்கை

சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில்…….கொரோனாவின் இரண்டாவது அலை மக்கள் மீது வீச தொடங்கிய இந்த நிலையில் பொதுமக்கள் எந்தவித பயமும் இன்றி கட்டுபாடுமின்றி அன்றாட வாழ்க்கை

Read More
தமிழகம்

ஊத்துக்குளியில் வாகனம் வேன் மீது மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் நேற்று மாலை ஊத்துக்குளி கொடியம்பாளையம் நால்ரோட்டில் வந்தனம் பேக்கரி அதன் வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் தடுமாறிய நிலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது

Read More
தமிழகம்

தமிழக அரசு வழிபாட்டு தலங்களின் நேரத்தை இரவு 10 மணி வரை நீடித்துள்ளது.

அல்லாவின் அருளால் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி செயல்படும் மேலும் அரசாங்கம் வழங்கிய நெறிமுறைகளை பொதுமக்களும் நிர்வாக உறுப்பினர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு

Read More
About us

நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள

Read More
தமிழகம்

ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு

Read More
About us

ஓவியத் துறையில் phd பட்டம் பெற்ற நடிகர் பாண்டு

பாண்டு இவர் சினிமா நடிகர்மட்டுமல்ல,சிறந்த ஓவியரும் கூட. தமிழ்நாட்டில் ஓவியத் துறையில் phd பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான். தமிழக அரசின் சுற்றுலாத் துறை சின்னத்தை

Read More
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணி தீவிரம்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S -16 காவல் நிலையம் போலீசார் கொரோனா தடுப்பு

Read More
About us

“கிரஹப்பிரவேசம்”

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா,சிவக்குமார்,ஜெயா,மேஜர் சுந்தரராஜன்,எம்.ஆர். ஆர். வாசு,மனோரமா,குலதெய்வம் ராஜகோபால் ஆகியோர் நடித்து 1976 இல் வெளியான “கிரஹப்பிரவேசம்”படத்திற்கு இன்றுடன் அகவை 45.டி.யோகானந்த்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 67

11.04.2021*சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இலக்கியம்சமகாலச்சமுதாயப்பண்பாட்டுச்சூழலைவிளக்கும்பயன்பாட்டுக்கருவியாகஇருக்கவேண்டும்..அறிவுப்பூர்வமானசமுதாயத்தைகவிததைகள்கட்டமைக்கபயன்படவேண்டும்..தமிழகத்தில்அரசியல்சாராத?சாதிசாராத?மதம்பாராதா?ஆதிக்கஎண்ணம்நுழையாத?இலக்கியஅமைப்புகள்நான்குஐந்துமட்டுமேஉள்ளது..இதுதமிழ்சமூகத்திற்குபெரும்தீங்கை(ஆபத்தை)விளைவிக்கும்.?எப்படிப்பாடினால்சமூகம்நலம்பெறும்?ஏன்இலக்கியம்பாடவேண்டும்?எதற்காகஇலக்கியம்பாடவேண்டும்?இதற்கெல்லாம்விடையாகபாவேந்தர்… !? !!!!!!!!!அறிவுவளர்க்க … !!முற்போக்குமுகிழ்க்க!தன்மானம்தழைக்க!விஞ்ஞானம்விளைய!தாய்த்தமிழ்தளிர்க்க!சமரசம்சாயமல்காக்க!சுகாதாரம்சுற்றிச்சுழல!இயற்கைசெழிக்க!தீண்டாமைஅகல!தமிழர்ஆட்சிநிறுவிட!உழைப்பாளிஉயர?பகுத்தறிவுசுயமரியாதைவளரமனிதகுலமுன்னேற்றத்திற்குமட்டுமேஇலக்கியம்உருவாகவேண்டும்..என்கிறார்பாவேந்தர்.?(படியேறும்சமண்கொள்கைமாற்றிடச்சம்பந்தப்பார்ப்பனன்சூழ்ச்சிசெய்துபடுகொலைபுரிந்திட்டபல்லாயிரங்கொண்டபண்புசேர்தமிழர்நெஞ்சும்!கொடிதானதம்வயிற்றுக்குகைநிரப்பிடும்கொள்கையால்வேதநூலின்கொடுவலையிலேசிக்கிவிடுகின்றபோதெல்லாம்கொலையுண்டதமிழர்நெஞ்சும்துடிதுடித்துச்சிந்தும்எண்ணங்கள்யாவுமே..தூயதூயமரியாதையாய்ச்சுடர்கொண்டெழுந்தேசமத்துவம்வழங்கிடத்தூயஎன்அன்னைநிலமே!!!!???)!!!!!!!!!)!!!!!!!!!)(பாவேந்தர்பாரதிதாசன்கவிதைகள்எண்ணத்தின்தொடர்பேஎன்னும்தலைப்பில்பக்கம்248)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More