Day: April 5, 2021

தமிழகம்

வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும்

ஏப்-7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.தமிழக சுகாதாரத் துறை முதன்மைச்

Read More
தமிழகம்

வாணியம்பாடியில் நேற்று N.முகமது நயீம் தேர்தல் பிரச்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் 04.04.2021 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் என்.முகமது நயீம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை

Read More
தமிழகம்

சென்னையில் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை.  6 ஆம்

Read More
About us

7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Read More