Month: February 2021

தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்கு போட்ட பரிதாபம்.

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்ற தூய்மை பணியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மொட்டை மாடியில் கொடி கம்பத்தில் தூக்கு போட்டு

Read More
தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் சில மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக இருந்துவந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இதை மாநகராட்சியின்

Read More
தமிழகம்

சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் 19வது வார்டு கலைவாணி தியேட்டரின் அருகில் சிலிண்டரின் விலை வாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் தலைவர்

Read More
தமிழகம்

குமாரபாளையம் காளியம்மன் பூச்சாட்டு விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் பூச்சாட்டு விழா பக்தி பரவசத்துடன் தொடங்கிய போது எடுத்த படம். செய்தியாளர் வீரராஜ் தமிழ்மலர் மின்னிதழ்

Read More
தமிழகம்

தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு – மோடிக்கு நன்றி.

கரூர் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு வெளியிட்டதற்கு மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Read More
தமிழகம்

நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்து.

திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் நால்ரோடு சிக்னல் அருகே மாலை ஆறு முப்பது மணி அளவில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. செய்தியாளர் அரவிந்தகுமார்

Read More
தமிழகம்

குழந்தைகள் மனமகிழ் அறை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனைக்காக விசாரனைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் நடைபெறும் விசாரனையை குழந்தைகள் தவிர்ப்பதற்க்காக மகளிர் காவல் நிலையத்தில்

Read More
About us

தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றால் கிடைக்கும் 15 நன்மைகள்.

தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க

Read More
தமிழகம்

மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட

Read More
தமிழகம்

மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில்,

Read More