Month: February 2021

தொழில்நுட்பம்

சன்டேஸ்’ செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைப்பு!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சிக்னல்’ மற்றும்டெலிகிராம்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சன்டேஸ்

Read More
About us

இன்று ரதசப்தமி தினம் 7 தலைமுறை பாவங்கள் தீர்க்கும்!

மகாபாரதத்தில் வரும் பீஷ்மருக்காக ரதசப்தமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ரத சப்தமியை மகா சப்தமியாகவும், சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடலாம். ரத சப்தமி தினம் நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19ம்

Read More
தமிழகம்

புதிய வாகனங்கள் வாங்கியதும், இக்கோயிலில் வந்து பூஜை!

சென்னை சென்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ளது பாடிகாட் முனீஸ்வரன் கோயில். மக்கள் புது வாகனங்கள் வாங்கியதும் , இக்கோயிலில் வந்து பூஜை செய்வது வழக்கமாக மாறிவிட்டது.

Read More
மருத்துவ பகுதி

நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 29

 பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில்

Read More
About us

கவியரசு கண்ணதாசன்

இன்னொரு கவிஞர் எழுதி கவியரசு கண்ணதாசன் பெயரில் வந்த பிரபலமான பாடல்….! 1965 இல் பல மாறுபட்ட வேடங்களில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில்   இயக்குனர்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 30

ஒருநிமிடம்சிந்தனைக்கு பாவேந்தரும்தமிழும்இன்றும்திராவிடம்என்றசொல்லேபிடிக்காதவர்கள்பலருண்டு.திராவிடவெறுப்பரசியலின்காரணம்என்றேகூறலாம்..திராவிடசமுகத்தின்மீதுஅதுமாறக்கூடாது.தமிழேதிராவிடம்என்பதைபலஉள்நாட்டுவெளிநாட்டுஅறிஞர்கள்வழியிலும்மொழிஅறிஞர்கள்வழியிலும்அறிந்துகொள்ளலாம்!♦️புதுச்சேரியில்பாவேந்தர்திராவிடநாட்டுப்பண்எழுதிக்கொண்டிருந்தகாலம்!அறிவியலா?அரசியலா?திரைப்படத்துறையா?சமுதாயமா?எழுத்தா?பேச்சா?காதலா?எந்தத்துறையாகஇருந்தாலும்சிந்தையும்செயலும்ஒன்றுபட்டுபடைப்பாற்றல்உள்ளவரால்மட்டுமேசமூகத்தில்காலங்கடந்துநிலைத்துநிற்கமுடியும்….♦️அறிவினில்உறையும்தமிழ்உணர்வில்உயிரினுள்கலந்ததமிழ்உணர்வைவளர்க்கும்.!தமிழ்நாட்டைதமிழர்வீட்டைக்காப்பதுதமிழே!முறைப்படிஅரசுமற்றும்தனியார்துறைகளிலும்எங்குநோக்கினும்தமிழ்இருந்தால்தமிழன்உயர்வானஇடத்தைப்பிடிக்கமுடியும்என்பதுவரலாறுகாட்டும்உண்மை..நமதுநோக்கம்தமிழர்களைசீர்படுத்திஉருவாக்கிவளர்த்துவிடுவதேநம்உயிர்க்கொள்கையாககொள்ளவேண்டும்.பரம்பரையாகஇளைஞர்படைஒன்றுபட்டுஅணிதிரளவேண்டும்.என்பார்பாவேந்தர்…♦️பாடலில்பாவேந்தர்தொடாததுறைகளேஇல்லை!♦️பாவேந்தர்….(?வெல்வதுவேலன்றுசெந்தமிழ்ஒன்றேநல்ஒற்றுமைசேர்க்கும்! நன்னெறிசேர்க்கும்வல்லமைசேர்க்கும்!வாழ்வைஉண்டாக்கும்! வண்டமிழ்நைந்திடில்!!!!!!!எதுநம்மைக்காக்கும்?தமிழர்க்குமானம்தனிஉயிர்யாவும்தமிழேயாதலால்வாழ்த்துவோம்நாளும்)தேனருவிபக்கம்12)தமிழனுக்குதமிழுக்குவரும்பகையைவேல்கொண்டுதாக்கிஅழிப்போம்..என்கிறார்பாவேந்தர்♦️(தமிழ்நினைக்கையில்பகையைவேரோடுதாக்கிடவேண்டுமடா?(ஒருதாயின்உள்ளம்மகிழ்கிறது1978)♦️மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More