Day: February 26, 2021

தமிழகம்

சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ்

Read More
தமிழகம்

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட விருப்ப மனு

நேற்று 25/02/2021,காலை 10 மணியளவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளில் போட்டியிட

Read More
About us

வழக்கறிஞர் தம்பதி சாலையில் கொடூரமாக வெட்டி கொலை.

கரீம் நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவர் கடந்த ஆண்டு மந்தாணி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமாக மரணம் அடைந்தார்.

Read More
தமிழகம்

தமிழ்நாட்டில் 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்:-

தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் [காலை 8.30மணி வரை நிலவரப்படி] பதிவான மழைஅளவுகள்:- புதுச்சேரி (புதுச்சேரி) 192.3மிமீ கடலூர் Indian Metrology Department (கடலூர்) 185.6மிமீ கடலூர்

Read More
Latest News

சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு.

Facebook WhatsApp Twitterபோன்றசமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. செய்தியாளர் தமீம் அன்சாரி. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் – அபூர்வ ராகங்கள்

1975 இல் இயக்குனர் சிகரம்கே.பாலச்சந்தர் அவர்களின் மனோரத  ராகங்களால் உருவான “அபூர்வராகங்கள்”வெற்றிப்படத்தில் இடம்பெற்ற “அதிசய ராகம்”என்ற பாடல்  உருவான விதம்…. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு நாள் இயக்குனர்

Read More
About us

உலகத் திருக்குறள் மையம்

உலகத் திருக்குறள் மையம் நடத்தும், காணொளிவழித் திருக்குறள் உயராய்வு அரங்கில், 27-02- 2021, சனிக்கிழமை அன்று மாலை 6-30 மணி அளவில், பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள்

Read More
About us

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 36

26.02.2021ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????இந்தப்பூமியிலேஎண்ணற்றதேசங்கள்இருப்பதைநாம்அனைவரும்அறிவோம்..ஆனால்இந்தியச்தேசத்தில்மட்டுமேபிறப்பில்உயர்வுதாழ்வுபேசிதீண்டாமைநோயைவளர்க்கிறார்கள்.இதைஉணர்ந்தவள்ளலாரும்சாதிமதம்பெரிதென்றுபேசுவோர்இழிபிறவிஎன்றார்..உயர்ந்தபிறவிஎன்றுகூறிக்கொள்வோர்ஊரைஅடித்துஉலையில்போடுகின்றனர்..ஏ..மானிடா..ஒர்உணர்வாய்ஒற்றுமையாய்க்கூடிசெயல்புரிந்தால்நமக்குவெற்றிஅளிக்கும்‌‌…?விடிகின்றநாளுக்குபுதுமைவேண்டும்..தமிழனுக்குஉரிமைவேண்டும்..சலுகைவேண்டாம்..வீரம்பிறந்தால்வெற்றிபிறக்கும்…மானுடப்பிறவிஎடுப்பதேபிறரைஉயர்த்தவே!மனிதரில்தீண்டத்தகாதவர்யாருமில்லை..மனிதரில்/ஏற்றத்தாழ்வுபார்ப்பவரேமுழுதாய்ஊனமுற்றவன்..உடம்பினால்குறையுள்ளவர்உயர்ந்தவரே?..சுற்றிவருகின்றசூழ்நிலைப்பேதத்தைநீக்கிசமத்துவத்தில்வாழும்நெஞ்சமேவாழ்வின்பம்எய்தும்……(தீண்டாமைஎன்னுமொருபேய்இந்தத்தேசத்தினில்மாத்திரமேதிரியகண்டோம்எனில் ஈண்டுபிறநாட்டில் இருப்போர்செவிக்குஏறியதும்இச்செயலைக்காறிஉமிழ்வார்.ஆண்டாண்டுதோறும்இதனால்..நாம்அறிவற்றமக்கள்எனக்கருதப்பபட்டோம்கூண்டோடுமாய்வதுஅறிந்தும்-இந்தக்கோணலுற்றசெயலுக்குநாணுவதில்லைநாம்!…………………….……………………………..ஞானிகள்பேரப்பிள்ளைகள்இந்த நாற்றிசைக்கும் ஞானப்பால்ஊற்றி வந்தவர்……. ……………..………………………….. ……..மக்களிடைத்தீட்டுரைக்கும்காரணத்தினை/இங்குயான்இவரைக் கேட்கப்புகுந்தால்இவர்இஞ்சிதின்றகுரங்கெனஇளித்திடுவார்…)(பாவேந்தர்ஞாயமற்றமறியல்பக்கம்422_423)✳️✳️✳️✳️✳️✳️✳️✳️மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read More