Day: February 21, 2021

தமிழகம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி சுத்தப்படுத்தும் பணி

திருப்பூர் நிழல் அறக்கட்டளையின் சேவைப்பணியில் பங்குகொண்டோர்கள்… நிறுவனர் ந. தெய்வராஜ், பொருளாளர் சிவகாமி, மற்றும் உறுப்பினர்கள் சண்முகராஜ்,செல்வராஜ்,கோமதி, சுந்தராஜ் ஜோதி, பிரேம்குமார், ரமேஷ்பட்டேல், லோகநாதன், சுந்தரம், செல்வக்குமார்,

Read More
தமிழகம்

அனைத்து ஊடக செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் மாவட்டம் பாரத ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரத ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில தலைவருமான திரு .

Read More
தமிழகம்

ஊத்துக்குளியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கான விண்ணப்பம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கான விண்ணப்பம் பெற்ற எம்எல்ஏ. திரு தோப்பு வெங்கடாசலம் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்

Read More
தமிழகம்

லேசான மழைக்கே குளமாக மாறிய சாலை

திருப்பூர் மாவட்டம் லேசான மழைக்கே அம்மன் நகர் பூலுவபட்டி இடையே உள்ள குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி செய்தியாளர் B குமார் தமிழ்

Read More
தமிழகம்

சாலை விழிப்புணர்வு பேரணி

காங்கேயம் காவல் துறை சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இதில் சாலை விதிகளை

Read More
தமிழகம்

கூட்டுறவுத்துறை நுகர்பொருள் வாணிபத்திற்கு தமிழக அரசு சுற்றறிக்கை?

தமிழகத்தில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காது அட்டை என மொத்தம் ஐந்து ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அதன்படி ஒரு கோடியே 96

Read More
தமிழகம்

மகளிர் சுய உதவிக் கடன்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து!

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக

Read More
தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வழக்குகள் ரத்து!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர்

Read More
தமிழகம்

தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்

Read More