Month: January 2021

அரசு அதிகாரிகளின் பார்வைக்கு…

விருதுநகர் – மாவட்டம் (அருப்புக்கோட்டை – தாலுகா) பாளையம்பட்டி – கிராமத்தில் அமைந்துள்ள சர்ச் தெருவில் ஒரு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள பகுதியில் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் எவ்வித வருமான…

வெறிச்சோடி காணப்பட்ட மெரினா!

சென்னை: முதல்முறையாக மெரீனா வெறிச்… சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை மெரினா கடற்கரையும் கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கூடி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒருவருக்கு ஒருவர்…

உங்கள் கையில்,ஊர் வரவுசெலவு கணக்கு!

உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.படி 2: பக்கம்…

உலகப் பாவை, தொடர்கட்டுரை – 1.

பகுதி -1 புதிய ‘பாவை’ திருப்பாவை, திருவெம்பாவை, தமிழ்ப்பாவை எனப் பெருகி வரும் பாவை இலக்கிய வகையில் இதுவும் ஒரு பாவை! ஆனால்,இது புதுப்பாவைபொதுப் பாவைஒருமைப்பாட்டுப் பாவை இவ்வகையில் முதற் பாவை! உலக ஒருமைப்பாடு, உலக அமைதி என்னும் ஆழ்மன வேட்கைகளைப்…

சபரிமலை யாத்திரை..

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய…