Month: January 2021

கொரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்தி

கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டன. அந்தந்த மையங்களுக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி…

துணை முதல்வருக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

பாஸ்டேக் கட்டாயம்

மத்திய அரிசின் புதிய அறிவிப்பின் கீழ் டிசம்பர் 1, 2017க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து M மற்றும் N ரக வாகனங்களுக்கு, குறைந்தபட்சம் 4 சக்கரம் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் CMVR 1989 சட்டத்தின் கீழ் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. M…

ஹெச்1பி விசா மீது தடை.

அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார். டொனால்டு டிரம்ப் அரசு ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ள பல்வேறு தடையின் காரணமாக இந்தியாவில் பல லட்சம் பேர்…

ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பில்லை

ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பில்லைகிறிஸ் கெயில்அறிவிப்பு! புதுடெல்லி: இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார் 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் புயல் கிறிஸ் கெய்ல். அவரின் கூற்றுப்படி, இந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை மற்றும்…

திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள ” சா “படத்தின் முதல் பார்வை!

சென்னை: சாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை, மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று தயாராகி வருகிறது. Wafi Group Middle East நிறுவனத்தின் சார்பில் கேராளாவை சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன்…

கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை!

இன்று சென்னையில் 11 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை! கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதை போடப்பட்ட…

நாட்டு மக்களுக்கு கிம் கடிதம்!

வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜான் உங் புத்தாண்டு நாளில் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்னர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோமா நிலைக்கு…

ஒரே நாளில் 53,285 பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் 53,285 பேருக்கு கொரோனா! புத்தாண்டின் முதல் நாளில் 53,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வரும் சில வாரங்கள் என்.ஹெச்.எஸ்-க்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும் என்று எச்சரிக்கை வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க…

மிஸ்டு கால் கொடுத்தால் சிலிண்டர் புக்கிங் வசதி!

வீட்டுக்கு வீடு கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக கைபேசி எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ்…