Month: January 2021

உலகப் பாவை தொடர்-2

உலகப் பாவை பகுதி-2 இயற்கையோர் பெரும்பேர் ஆற்றல்!இயக்கமெலாம் அதன்கை ஆட்டம்!இயற்கையதை வெல்வோம் என்றுஇயன்றவரை முயன்று,உண்மை வியக்குமள வெடுத்துச் சொல்வோர்விளக்கமெலாம் இயற்கை தன்னின்இயற்கைதனை அறிதல்ஒன்றே;இயற்கைதனை வெல்லல் அன்று; இயற்கைதனை அறியும்கல்விஇயற்கையதில் அணுவேஆகும்;இயற்கையதை அறிவார்,‘மக்கள்இயற்கையதன் படைப்பில் ஒன்றாய் இயலுவதே இயற்கை’என்னும்இயற்கையதை உணர்வார்;இந்தஉயர்மறையை உலகோர்க்கோதிஉலா வருவாய்…

ஆங்கில புத்தாண்டில் 3.7 லட்சம் குழந்தைகள்

இந்த 2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள்…

போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை

சமீபத்தில் டில்லியில் 231 பேர் பல்வேறு பிரச்னைகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அனைவருக்கு மருத்துவ பரிசோதனை மிக அவசியமாகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்தே ஆக வேண்டும் எனவும் இது முன்கூட்டியே நோய் தொடர்பான…

5ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

கேரளா: வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் ,வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:மாநிலத்தில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

இந்தியாவிலும் மர்ம உலோகத் தூண்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக தெரிவித்தனர்.…

கர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். ஆக்‌ஷன் திரைப்படமான இந்தப் படத்தில் சண்டைக்கோழி புகழ் லால், அறிமுக நாயகி ரஜீஷா விஜயன், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ். தானு…

பணி ஓய்வு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அவர்களை முகாம் அலுவலகத்தில்தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு/எம்.எஸ். ஜாபர் சேட், இ.கா.ப. பணி ஓய்வு பெறுவதை யொட்டி முதல்வரை சந்தித்துபூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். K..N. அப்துல் சமதுதலைமை செய்தி…

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் அஜாடி கிராமம் படர் நல்ஹா என்ற பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஒரு சிறுவன் இந்திய…

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி/ ஆர்.லலிதா, இஆ ப, முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். செய்தி S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 35-வது நாளாக நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ள…