Month: January 2021

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் _ முன் கூட்டியே முடிக்க திட்டம்.

புதுடெல்லி, 2021-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது…

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு .

பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி…

டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் நாளை திறப்பு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு.

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் பொதுமக்கள் வழிபடும் வகையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் கட்டும் பணி நடந்தது.…

ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது.

திருவண்ணாமலை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை…

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி.

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான…

சர்வதேச விமானங்களுக்கு பிப்-28 வரை தடை நீட்டிப்பு?மத்திய அரசு உத்தரவு?

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும்28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, அதே ஆண்டு…

ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்?

சென்னை: சென்னையில் மெரினா பீச் ரோடு காலியாக இருக்கிறது.. ஆனால் ஒருத்தர் மட்டும் வெள்ளை வேட்டி சட்டையுடன் வேகவேகமாக நடந்து சென்றதை பார்த்து போலீசாரே திகைத்து போய்விட்டனர். ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்ட அன்றே, சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் “நம்ம…

ஜெ,பேரவை சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கோயில் வெண்கல சிலை திறப்பு?

மதுரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டிய கோயிலை நாளை காலை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குண்ணத்தூர் அருகே அதிமுகவின் ஜெ.பேரவை…

முதலமைச்சர் சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவையை தொடங்கி வைத்தார்!

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தைதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி இத்திட்டத்தின் முதற்கட்டமாக மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, திருமங்கலம், பாண்டிபஜார்…

இந்தியாவிற்கு இந்த விமானங்களை வழங்கலாம்? ஜோபிடன் அரசு அதிரடி?

அமெரிக்காவின் புதிய அரசு, போயிங் எஃப்-15இஎக்ஸ் ஃபைட்டர் ஜெட் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனைக்கு செய்ய அனுமதி சான்று வழங்கியுள்ளது. புதிதாக ஆட்சியை அமைத்திருக்கும் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு எதிர்காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவில் இருக்கும் என்பது இப்போதே…