Month: January 2021

ஜியோ அதிரடி அறிவிப்பு..

ஜியோ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு? மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜியோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ…

தெலுங்கானா ஆளுநர் பழனியில் சாமி தரிசனம்!

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தாா். தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா மாநில ஆளுநருமான டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் பழனிக்கு வந்தாா். கோயில் அடிவாரத்தில் அவரது…

மக்கள் குறை தீர்க்கும் நாள்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள்? திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப். 1ம் தேதி) முதல், பிரதி திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல்…

செல்போனை எந்தெந்த இடங்களில் வைக்க கூடாது…

செல்போனை எந்தெந்த இடங்களில் வைக்க கூடாது வைத்தால் என்ன நடக்கும்? இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது நமக்கு அடிப்படை ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு கல்வி மற்றும் அலுவலக சார்ந்த அனைத்து விஷயங்களுமே செல்போன் மூலமாகத்தான் நாம் செய்து வருகிறோம்.…

பாரம்பரிய வீர விளையாட்டு..

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று (30.01.2021) இரவு 10.00 மணியளவில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 6-வது வார்டு உப்பிளிபாளையத்தில் நடைபெற்ற நமது பாரம்பரிய வீர விளையாட்டான கபடி போட்டியை நமது கழகப் பொதுச்செயலாளர் டாக்டர்…