Month: January 2021

About us

அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்? கசிந்த ராணுவ ரகசியம்?

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக பைடன் நேற்று பதவியேற்றார். இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால்

Read More
தமிழகம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்

Read More
About us

விக்டோரியா மருத்துவமனை அறிக்கை! சசிகலாவின் நுரையீரலில் தொற்று?

ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று

Read More
தமிழகம்

அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு, நவம்பர்/ டிசம்பர் 2020 செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, அவற்றுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் நவம்பர்/

Read More
About us

ஜோபைடனுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் கடிதம்?

முன்னாள் அதிபர் ட்ரம்ப் பைடனுக்கு கனிவான கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டு சென்றுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன்

Read More
தமிழகம்

எடப்பாடி பழனிசாமியுடன் மீன்வளத்துறை மந்திரி திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

Read More
தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை: கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு

Read More
About us

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு

Read More
தமிழகம்

விவசாயிகளுக்கு 15நாட்களில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை.

15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று yவேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார் சென்னை, நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு

Read More
தமிழகம்

29-ந்தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார். புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர்,

Read More