Month: January 2021

“டொமினிக் ஜீவா

இலங்கைத்திருநாட்டில் தன் பொன் எழுத்துகளால் சமூகப்புரட்சி ஏற்படுத்திய ஓர் சமூகப்படைப்பாளி “டொமினிக் ஜீவா “அவர்கள்.28.01.2021 அன்னார் இம்மண்ணை விட்டு மறைந்தார்.எழுத்துலகம் தன் எழுதுகோலை இழந்து விட்டது. எளிமையான தமிழ் நடையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் திரு.ஜீவா அவர்களின் எழுத்துகள் விளங்கின.யாழ்மண்ணில் ஓர்…

பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்…

ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு _ நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி.

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன காத்மண்டு, உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை தாக்கி வரும் சூழலில், சமீப காலங்களாக பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இவற்றில் இந்தியாவில் 9 மாநிலங்களில் இந்த…

ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெறும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம் கந்தனேரி பள்ளிகொண்டா கோல்கேட் அருகே நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய ஸ்டாலின், “தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை…

பெங்களூர் நாகர்கோவில் ரயில் கட்டணம் உயர்வு?

தென்மாவட்ட இரயில் பயணிகளின் வசதிக்காக பெங்களூர் – நாகர்கோவில் விரைவு வண்டியை, சிறப்பு இரயிலாக இயக்க இரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி தினமும் செல்லும் சிறப்பு இரயில், நாளை முதல் இயங்கவுள்ளது. பெங்களூர் – நாகர்கோவில் விரைவு…

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சீனா? இந்த பாஸ்போர்ட் எங்க நாட்டில் செல்லாது?

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி சீனாவில் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மீது சீனா இவ்வாறு கோபத்தில் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?.. சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த…

அதிமுகவுடன் கூட்டணி இல்லை? தேமுதிக முடிவு?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாமா? இல்லை தனித்து போட்டியிடலாமா என்ற முடிவு எடுப்பதற்காக, தேமுதிகவின் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்கே சுதீஷ், பார்த்தசாரதி…

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை? மீறினால் அபராதம்? புதுச்சேரியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் தான் நடக்கின்றன. அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும்…

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம்?

புதிய வாகன சட்ட திருத்தத்தின் படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் லைசன்ஸ் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் சிறுவர்கள்…

போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறு கிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 43 ஆயிரம் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் போலியோ சொட்டு…