“டொமினிக் ஜீவா
இலங்கைத்திருநாட்டில் தன் பொன் எழுத்துகளால் சமூகப்புரட்சி ஏற்படுத்திய ஓர் சமூகப்படைப்பாளி “டொமினிக் ஜீவா “அவர்கள்.28.01.2021 அன்னார் இம்மண்ணை விட்டு மறைந்தார்.எழுத்துலகம் தன் எழுதுகோலை இழந்து விட்டது. எளிமையான தமிழ் நடையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் திரு.ஜீவா அவர்களின் எழுத்துகள் விளங்கின.யாழ்மண்ணில் ஓர்…