Day: January 25, 2021

தமிழகம்

தமிழக அரசு எச்சரிக்கை?சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்?

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில்

Read More
தமிழகம்

தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழு ஆய்வு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் ‘நிவர்’புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Read More
தமிழகம்

மீனவர்கள் அடையாள அட்டை எடுத்து செல்ல அறிவுறுத்தல்?

மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின்

Read More
தமிழகம்

பம்மல் S-6 சங்கர் நகர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் S-6 சங்கர் நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் ஆலோசனைப்படிபம்மல் பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்

Read More
About us

340 கோடி லாட்டரியில் பரிசு வென்ற பெண்!

கனடாவில் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண் ஒருவருக்கு ரூபாய் 340 கோடி பரிசு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதுதமிழகம்

Read More
About us

பாகிஸ்தான் PIA விமானம் 177 பயணிகளுடன் கோலாலம்பூரில் பறிமுதல்?

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை

Read More
About us

கர்நாடக மாநிலத்தில் அவசர ஆம்புலன்ஸ் விமான சேவை தொடக்கம்!

நாட்டிலேயே கர்நாடகா மாநிலத்தில் முதல் முறையாக அவசர தேவைக்காக ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில்

Read More
About us

ரபேல் விமானம் சாகசம்! மேஜர் ஜெனரல் அலோக் கேகர் தகவல்?

தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு

Read More
About us

எல்லையில் சீனப் படைகள் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம்?

புதுடெல்லி: விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து

Read More
தமிழகம்

மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி!

தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருங்கி பரப்புரை செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம்

Read More