Day: January 5, 2021

About us

தைப்பூச திருவிழா பொது விடுமுறை..

வரும் 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக

Read More
About us

மக்களின் கவலை..

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதுபோல் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருமோ?என்று பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். செய்தியாளர்,MG தமீம்அன்சாரி தமிழ் மலர் மின்னிதழ்

Read More
About us

விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக..

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி

Read More
About us

கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொடக்கம் :

தமிழக அரசு ஆணையின்படி, தமிழகத்தில் 2021 தைபொங்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500/- மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.

Read More
About us

ஓர் உலக அம்பா..

சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கியத் துறையில்இணைப் பேராசிரியராக இருந்தபோது, மாலை வேளைகளில் நாட்டுப்புறவியல்சான்றிதழ் – பட்டய வகுப்புகள்முழுப் பொறுப்பேற்று நடத்தும்வாய்ப்பினைச் சிந்தனைச் செம்மல் முனைவர் ந. சஞ்சீவிஅவர்கள் என்னிடம்

Read More
About us

உலகப் பாவை தொடர் 5

உலகப் பாவை-தொடர் 5 ஒருகையைத் தட்டின் ஓசை ஒருபோதும் எழுவ தில்லை ;ஒருமரமே நின்று தோப்பு ஒருபோதும் ஆவ தில்லை; ஒருபக்கம் என்று எந்தஉருப்படிக்கும் இருப்பதில்லை;ஒருபொருள் ‘சேர்க்கை’

Read More
About us

குற்றவியல் நடைமுறை..தொடர்-3

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bailable offences) மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள்

Read More
About us

முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி…

இன்று முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திஷாஜகானின் 429 வது ஜனன தினம் .தன் அன்பு மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களில் ஒன்றான “தாஜ்மஹாலை”நிர்மாணித்து வரலாற்றில் இடம் பிடித்தமாமன்னர்.முகலாய வரலாறு

Read More
About us

பணம் கேட்டால் மறுத்துவிடவும்..

ஆன்லைன் மூலம் நண்பர்களாக அறிமுகமான நபர்கள் யாரேனும் தொடர்பு கொண்டு தன்னிடம் வெளிநாட்டு கரன்சி மட்டுமே இருப்பதால் இந்தியா வந்த தனக்கு அவசர செலவிற்கு பணம் தேவைபடுவதாகவும்

Read More