எம்ஜிஆர் அவர்களின் 33-வது நினைவு தினம்!
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33- வது நினைவு தினம்!
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33- வது நினைவு தினம்!
திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் மாநகரம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று கடந்த 2 நாளாக பூத் கமிட்டி பணிகள் செய்ததை மாநில இணைச் செயலாளர் சதீஷ்குமார் மாநகர துணை செயலாளர் தங்கவேல் மற்றும்…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம்ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் 33வது வார்டு பகுதியில் வார்டு செயலாளர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்திய போது இதில் கட்சி…
மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் எம்ஜிஆரின்33 வது நினைவஞ்சலி! எம்ஜிஆர் பித்தன் திரு கலில் பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில்சிறப்பு விருந்தினராகமூத்த பத்திரிக்கையாளர் துரைக்கண்ணன்,பிரபல பத்திரிக்கையாளர் மணவை பொன். மாணிக்கம் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் நிறுவன ஆசிரியர்,…
கொளத்தூர் விவேக் நகர் மெயின்ரோட்டில் குப்பை தொட்டி நிரம்பி அந்த வழியாக செல்லும் அனைவருக்கும் மிக சிரமத்தையும், சீர்கெடு ஆரோக்கியத்தையும் உண்டாக்கி வருவது தொடர் கதையாக வருகிறது.. நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்இது தொடர்பாக தமிழ்மலர்…
“வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது” சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்குமான அறிக்கை போர் சூடுபிடித்து எகிறுகின்றது, தன் நிபுணர் குழுவினை அனுப்பும் தீவிர முடிவில் இருக்கின்றது அமெரிக்கா, ஆனால் அது சீனாவின் தன்மானத்தில் விழும் அடி என்பதால்…
சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி…
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக்…
அமெரிக்காவில்கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய கடல் சரணாலயத்தில் கடல்வாழ் உயிரினங்களுடன் சான்டாகிளாஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். 2ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்…
புதிய வகை கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளமும் தடை விதித்துள்ளது. வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய வகை மாறுபாடு மற்றும் வடிவத்தை கொண்ட கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையாகப் பரவி வருவதை விஞ்ஞானிகள்…