Month: December 2020

குழந்தை ஒன்று மயக்க நிலையில்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தண்டுக்காரன்பாளையம் கிராமம், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் vசுமார் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் இருந்ததாகவும், பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலை தெரிவித்து அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி…

எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் உறுதிமொழி

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்நலிவுற்ற நல அறக்கட்டளை சார்பில் 33வது நினைவு தினத்தில் உறுதிமொழி! உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நலிவுற்ற நல அறகட்டளை சார்பாக நேற்று எம்ஜிஆரின் 33-வது மறைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஏழை எளியோருக்கு…

S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனை!

தமிழக அரசு உத்தரவின்படிS-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் ஆலோசனையில்பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அப்துல் மஜீத் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் சூடாமணி பணியில் ஈடுபட்டு இரண்டு சக்கர வாகனங்களில் தலைக்கவசம்…

நாகூர் ஹனீஃபா 95 வது ஜனன தினம்.

இசை முரசு நாகூர் இஸ்மாயில் முகமது ஹனீஃபா அவர்களின் 95 வது ஜனன தினம் இன்று…(25.12.2020)…. இஸ்லாமிய பக்திப் பாடல்களை தன்சிம்மக்குரலில் பாடுவதில்திரு. நாகூர் ஹனீஃபா அவர்களுக்கு நிகர் அவரேதான். இஸ்லாமிய இசைத்துறையில் முடிசூடா சக்கரவர்த்தி ஹனீஃபா. தமிழிசையுலகில் கொடிகட்டிப் பறந்த…

சிறப்பு ரயில் இனி ரத்து?

சென்னை-மதுரை இடையிலான சிறப்பு ரயில் இனி ரத்து? பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததால் வண்டி எண் 02613/02614 சென்னை – மதுரை இடையேயான தேஜாஸ் சிறப்பு ரயில் 04.01.2020 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்…

நமது நிருபரின் கோரிக்கை.

மங்களம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மது பிரியர்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது இதை அறிந்த தமிழ்மலர் மின்னிதழ் ரிப்போர்ட்டர் சக்திவேல் அவர்கள்காவல் துறையினரை அழைத்து புகார் அளித்ததன் பேரில் நேற்று மங்கலம் மேல்நிலைப்பள்ளியில் விசாரணை நடத்தி நிருபர் சக்திவேல் நமது…

மக்கள் திலகம் எம்ஜிஆர் 33 வது நினைவு தினம்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்33-வது நினைவஞ்சலி, மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் , எம்ஜிஆர் பித்தன்A.A. கலில்பாஷா,கழக பேச்சாளர்,அஇஅதிமுக, அவர்கள் தலைமையில்பெரம்பூர் வீனஸ் தியேட்டர் எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளர் திரு/ துரை கர்ணா, அவர்கள்,8 வது…

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு! 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை…