Month: December 2020

சுற்றுலா பயணிகள் கூட்டம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி மூலத்திருநாள், கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், கடலில் பக்தர்கள்…

24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா..

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,415-ஆக அதிகரித்துள்ளது.…

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

தளர்வுகளுடன்ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு! உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.…

பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் ஒரு பகுதியில் 33/11 கிலோவாட் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்ய, 30-12-2020 புதன்கிழமை பொழிச்சலூர், பகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், 3வது தெரு,அகத்தீஸ்வரர் நகர் 1வது தெரு, மற்றும் 2வது தெரு,…

கொசு மருந்து தெளிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானத்தூர் பிலால் நகர், சி.எல்.வி நகர், ரெட்டிகுப்பம் ஆகிய பகுதி முழுவதும் கிராம அலுவலக அதிகாரியின் உத்தரவின்படி திரு, மாபாஷா தூய்மை பணியாளர் முன்னிலையில் இதர ஊழியர் உதவியுடன்…

தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

சென்னை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த…

பழனியில் ரோப்கார் சேவை..

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்! பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள்…

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மக்கள் செல்லும் வகையில் நாளொன்றுக்கு 500 மின்சார ரயில் சேவைகளை வழங்கியுள்ளது தெற்கு ரயில்வே. கூட்ட நெரிசலால் கொரோனா…

காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா…