Month: December 2020

About us

சுற்றுலா பயணிகள் கூட்டம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி

Read More
Latest News

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

தளர்வுகளுடன்ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு! உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Read More
தமிழகம்

பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் ஒரு பகுதியில் 33/11 கிலோவாட் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்ய, 30-12-2020 புதன்கிழமை பொழிச்சலூர், பகுதிக்கு உட்பட்ட

Read More
தமிழகம்

கொசு மருந்து தெளிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானத்தூர் பிலால் நகர், சி.எல்.வி நகர், ரெட்டிகுப்பம் ஆகிய பகுதி முழுவதும் கிராம அலுவலக

Read More
Latest News

ஏ.ஆர். ரஹ்மான் தாயார் இன்று இயற்கை எய்தினார்…

இந்தியாவின் பிரபல தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர். ஏ.ஆர். ரஹ்மான் தாயார் இன்று இயற்கை எய்தினார்… செய்தி ஆலிவர் டென்னிஸ்டன்

Read More
தமிழகம்

தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

சென்னை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட

Read More
Latest News

பழனியில் ரோப்கார் சேவை..

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்! பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்

Read More
Latest News

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மக்கள் செல்லும் வகையில் நாளொன்றுக்கு

Read More
About us

காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி

Read More