Month: December 2020

நெஞ்சம் மறப்பதில்லை..

இயக்குனர் செல்வராகவன். எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

திருக்குறள் எழுச்சித் திருநாள் – 2021

திருக்குறள் பண்பாட்டு மடைமாற்று விழாக்கள் என்னும் திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் நாளைத் ‘திருக்குறள் எழுச்சித் திருநாள்’ எனக் கொண்டாடி வருகிறோம். அந்த நாளை, இந்த ஆண்டு, காணொளிவழித் திருக்குறள் கவியரங்கமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் பங்குபெற அன்போடு அழைக்கிறோம்.…

ஜப்பான்- டோக்கியோ கடலில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள்!

டோக்கியோ,இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக யோகோஹாமாவில் கப்பலில் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று ஆலோசனை!தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு. தென்மாவட்ட ஆசிரியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மத்தியகுழு வருவதையொட்டி ஆலோசனை நடைபெற உள்ளதாக வருவாய் துறை…

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு…, டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு,,,

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது, இதனால் தடைபோது தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி முதல்…

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை”

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை” என்று வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம்…

செங்கல்பட்டு: பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் தமிழக முதலமைச்சர் அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன் BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர…