Month: December 2020

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு–அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வந்தது. கொரோனா தொற்றுக்கு எதிராக 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என்றும், மார்ச் மாதத்திற்குள் 10…

டெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி உருவச்சிலை

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோஷா கோட்லா…

எம்ஜிஆரின் நெகிழ்ச்சி!

“அன்னை தெரசா அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த போதும், எழுந்து நடந்த போதும், அவர் நடமாடும் போதும் என் அன்னையைப் போல் இருந்தார்.என் தாய் உயிருடன் இருந்திருந்தால் இவரைப் போலத்தான் இருந்திருப்பார். அன்றைய தமிழக முதல்வர் எம்ஜியார் 02.03.1984 அன்னை தெரசா பல்கலைக்…

சீனாவின் பெய்ஜிங் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்!

சீனாவில் உள்ள உகான் நகரில் தான் முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த நோய்க்கான மருந்தை…

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிக்ளகொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி வரும் 7-ந் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிட்னி நகரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிட்னி…

ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ

ஹூவாய் நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஹூவாய் நோவா 8 மற்றும் ஹூவாய் நோவா 8 ப்ரோ ஆகும். ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ மாடல்கள் கருப்பு, பர்பிள் மற்றும்…

கொய்யா பழத்தின் மருத்துவ பயன்!

கொய்யாப்பழம் நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.கொய்யாப்…

2021-ஆம் ஆண்டு 4 கிரகணங்கள்!

புதுடில்லி: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜையினியில் உள்ள வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும்.…

விமானங்களுக்கு தற்காலிகமாக தடை

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து…

டெல்லியில் போராட்டம்

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பினர் புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்…