Month: December 2020

வாக்காளர் அட்டை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஉலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் மயமாகவுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின்னர்…

லாட்டரியில் 1028 கோடி வென்ற வயதான தம்பதி!

கண்கலங்க வைத்த தியாகம்!பிரிட்டனில் வசிக்கும் பிரான்சிஸ் - பேட்ரிக் தம்பதி பிரபல பிரிட்டனின் தி நேஷனல் லாட்டரியின் யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 1028 கோடி ரூபாய் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.2019 ஜனவரியில் இந்த ஜோடி வெற்றியாளராக…

பாரதியார்”அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம்

புரட்சிக்கவி,எழுச்சிக்கவி,உணர்ச்சிக்கவி,"மகாகவி சுப்பிரமணிய பாரதியார்"அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம் இன்று.யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதுஎங்குமிலை என தமிழின் சிறப்பை பார் போற்றச் செய்த "தெய்வப்புலவர்". தமிழைசுவாசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் இம் மகாகவியை நினைவில் கொண்டு வணங்கும் நந்நாள் ஆகும்."தமிழ்…

அனுமன் கோயில் கட்ட நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் மதத்தவர்!

பெங்களூருவில், அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கு கிராம மக்கள் சுவரொட்டிகள் அடித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். பெங்களூருவை சென்னைஹொஸ்கோட் அருகே இணைக்கும் நெடுஞ்சாலை அருகே ஒரு அனுமன் கோயில் உள்ளது. இந்த…

பாவம் என்றால் என்ன?

கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை…

ஓட்டல், திருமண விழாக்களில் மீதமாகும் உணவுகளை வழங்கும் திட்டம் தொடக்கம்!

இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் ‘சரியாக சாப்பிடு இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘சரியாக சாப்பிடு சென்னை’ என்ற திட்டம்…

இன்று முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் அபராதம்!

அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் இன்று முதல் ரூ.500க்கு குறைவாக இருப்புத் தொகை இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.நாடெங்கும் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க அரசு மிகப் பெரிய விளம்பரங்களைச் செய்து வருகிறது. இவ்வாறு சேமிப்புக்களுக்குத் தொடங்குவோர் அனைத்து தபால் நிலையங்களிலும்…

இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து!

இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து!இந்தியா - நேபாளம் இடையே விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்கட்டமாக இருநாட்டு தலைநகர்களான தில்லி - காத்மண்டு இடையே நாளொன்றுக்கு ஒரு விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு விமான…

தினம் ஒரு ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் மறுமை நாளில்,"என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே?எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான்.அபூஹுரைரா(ரலிமுஸ்லிம் 5015S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

ஏழை இளைஞரை பெரும் தொழிலதிபர் ஆக்கிய தேள் விஷம்!

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், பாலைவனங்களில் தேள் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவர் அந்த தேள்களை வைத்தே எகிப்தில் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்புற்று நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்க தேள் விஷம்…