Month: December 2020

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று வெளியீடு!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் வகுப்பில் பாடம் கற்று வருகின்றனர். மாணவர்களின் நலனை…

பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.

இளைய திலகம் பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்( 31.12.2020) இன்று இளையதிலகம் பிரபுவின் 64 வது பிறந்த தினம் .நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரை வாரிசு பிரபு.1982 இல் இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் இயக்கத்தில் வெளியான “சங்கிலி”திரைப்படத்தில் தனது…

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை

தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்; நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தி செந்தில்நாதன் இணையாசிரியர்

பசுமை வீடு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 23 பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 1.35 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி…

பொங்கல் பரிசு ரூ.2,500/-

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்க டோக்கன் விநியோகிப்பு : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500/- மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட…

திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா…

கலைஞர்கள் வாழ்வில் ஏணி

கலைஞர்கள் வாழ்வில் ஏணியாய் நின்று ஏற்றம் கண்டு போற்றிய மா மனிதர்“மாருதி குமார்” அவர்கள்.திரையில் கண்ட நட்சத்திரங்களையும்,செவியில் கேட்ட கீதங்கள் இசைத்த பாவலர்களையும் நேரில் காணவைத்த கலாரசிகன் திரு. குமார் அவர்கள்.தனது பாரம்பரிய ஊரான கொட்டகலை நகர் ஸ்ரீ முத்து விநாயகர்…

மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி

தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி. இந்த மாதத்தில், காலைப் பனிக் குளிர் உண்டு. என்றாலும், பக்தியால் அதை விரட்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி பரவசப்படும் பக்தர்களும் கோவில்களில் உண்டு. மார்கழி மாதத்தில், திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜரை வழிபட்டால், அறம், பொருள்,…

புதிய வகை கரோனா தாக்கம்

“டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதிவரை புதிய வகை கரோனா தாக்கம் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால்…

புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன.2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை…