Month: December 2020

நாவபழத்தின் மருத்துவ பயன்கள்!

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொண்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலை, மாலை தண்ணீருடன் கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர் போக்கு குறையும்.…

நான் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகித‌த்தை குறைத்த மாநிலம் தமிழகம். தமிழ்நாடு முதலமைச்சர் தகவல்! கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்?* தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் டிசம்பர்…

மின்துறை மின்தடை அறிவிப்பு!

மின்துறை பராமரிப்பு பணிக்களுக்காக சனிக்கிழமை (19/12/2020) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதில் சிறுசேரி : ஹிராநந்தனி அபார்ட்மெண்ட், ஒலிம்பியா அபார்ட்மெண்ட், நாவலூர் பஞ்சாயத்து, படூர் பஞ்சாயத்து மற்றும் கானத்தூர்…

2030-ஆசிய விளையாட்டு போட்டி

2030-ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற கத்தார்! 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஆசிய விளையாட்டு போட்டி கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 2022-ம் ஆண்டுக்கான போட்டியை சீனாவிலும், அடுத்து 2026-ம் ஆண்டுக்கான…

எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்

இன்று பி.எஸ்.எல்.வி.சி-50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. 25 மணி நேர கவுண்டவுன் தொடக்கம்! சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல்…

தமிழர்கள் ஒன்பது எழுத்துக்களின் மூலமாக கணிக்கும் பஞ்சாங்கம்!

பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால்…

திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021

உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 20211 -16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொருநாளும் அரை மணி நேரம்)…

தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

சேலம் மாநகர் ஓமலூர் சாலையில் அகர்வால் கண் மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார் .முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சேலம் மாநகர், ஓமலூர் சாலையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் .உடன்…