Day: December 3, 2020

Latest Newsதமிழகம்

செங்கல்பட்டு: புரவி புயல் புரண்டுவருவதால் கடற்கரையோரப் பகுதிகளில் மழை

புரவி புயல் புரண்டுவருவதால் செங்கல்பட்டு மாவட்டம். கடற்கரயோர பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பொறுத்தவரை அனைத்து ஏரி, குளம்,குட்டைகள் நிரம்பியுள்ளது

Read More
Latest Newsதமிழகம்

திண்டுக்கல்: புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் அவர்களின் ஆலோசனைப்படி (புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக) இன்று 3/12/2020 மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது R.ரமேஷ்கொடைக்கானல்

Read More
தமிழகம்

கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம்!

புரெவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம் அதிகரிக்கிறது. நல்லிரவு 1 மணி முதல்

Read More
Latest Newsதமிழகம்

இனி அணைத்து காவல் நிலையங்களிலும் இது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர்

Read More
தமிழகம்

ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

சென்னை, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்

Read More
தமிழகம்

சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 610

Read More
Latest Newsதமிழகம்

தமிழக அரசுக்கு அடுத்த சிக்கல்! போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!!!

தங்களது கோரிக்கைகளுக்கு வரும் 17 -ம் தேதிக்குள் முறையான தீர்வு காணப்படாவிடவில்லை எனில், வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

Read More
Latest News

அமெரிக்கா: கடலில் மாட்டிக்கொண்ட ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம்!

அமெரிக்காவில் கடலில் மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஸ்டூவர்ட் என்பவர் வசித்து

Read More
Latest News

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.

Read More