Month: December 2020

எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.

இன்று பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.1910.12.31 தஞ்சாவூரில் பிறந்தவர் எஸ்.டி.துரைராஜ். “சகுந்தலை”படத்தில் இவரும் என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து “நீலக்கடல் தானே போவோமே மீன் பிடிப்போமே”என்ற பாடல் காட்சிகளில்செய்த நகைச்சுவை இன்று வரை பேசப்படும்உண்மையாகும்.சிறந்த நடிகரான துரைராஜ்…

36-வது தலைவராக பொறுப்பு..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி 30.12.2020 புதன் மாலை 6.05மணிக்கு இசுலாமியாக் கல்லூரி, கருத்தரங்கக் கூடத்தில் 36ஆம் ஆண்டு ஜேசிஐ தலைவர் பொறுப்பு மகுடம் சூட்டும் விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவன் அருள் IAS அவர்கள்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி 2021ல் நடைபெற உள்ளது. இதில் 9 அணிகளிடையே பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு தொடரிலும் 120 புள்ளிகள் பெறும் வகையில் அட்டவணை அறிவிக்கப்பட்டு போட்டிகள்…

கொரோனா தடுப்பூசி

தற்போது 2-வது அலையை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலும், ஐரோப்பிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகிறது, சிங்கப்பூரில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இன்று இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதல்வர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசு…

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு

சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

போராட்ட களத்தில் பிறந்தநாள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய…

சப்போட்டா பழத்தின் மருத்துவ குணம்!

சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்.இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க்…

கரிநாள் கணக்கிடும் முறை.

கரிநாள் கணக்கிடும் முறையும்…! செய்யக்கூடாத செயல்களும்.. .! ? சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது. ? சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல்…