Month: November 2020

குடும்ப ஆரோக்கியத்திற்கான பத்து கட்டளைகள்..!!!!

(1) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்.. பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள். விழித்து கொள்ளுங்கள்.. (2)…

இயற்கையோடு இணைந்த வாழ்வு

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .…

ஒத்தடம்… இதம்…சுகம்…நலம்!

ஒத்தடம் கொடுப்பதைப் பாட்டி வைத்தியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து வகை மருத்துவ முறைகளிலும் ஒத்தடம் (Fomentation) என்பது மிகச்சிறப்பானதொரு சிகிச்சை முறையாக உள்ளது. ஒத்தடம் கொடுக்கப்படும்…

ஜோ பைடன் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க அதிபராகத் பதவியேற்க உள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவர்,…

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால்…

ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட…

மருத்துவமனை செய்தி

தமிழ் மலர் மின்னிதழ் கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ் அவர்களின் உறவுமுறை தம்பி ஆகிய திவாகர் (கார் ஓட்டுநர்), வயது 23, நேற்று முன்தினம் கொடைக்கானல் இருந்து சென்னைக்கு சவாரி ஏற்றி வந்துள்ளார். சென்னையில் அதிகாலை 3 மணி அளவில் சவாரி வந்தவர்களை…

கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்!

கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு தீப திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. முருகன், சிவ ஆலயங்கள் மட்டுமல்லாது பெருமாள் ஆலயங்களிலும் தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.…