திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி சங்கர் அவர்கள் முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெய தீபா தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

செய்தியாளர்
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

About The Author