பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் முதல் முறையாக இந்தியாவுக்கு தங்கம்.
முதலிடம் பிடித்த ஈரான் வீரர் பெய்ட் சயாஹ் தனது நாட்டு தேசியக் கொடிக்கு பதிலாக வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம்.
தங்கப்பதக்கம் வென்ற வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் இடம் பிடித்த இந்திய வீரர் நவ்தீப்க்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.