தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் காலை, மாலை நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தேனி மாவட்டத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பரவலாக பெய்தது. தேனியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தீபாவளி பொருள்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் விற்பனைக் கடைகளில் ஒதுங்கினர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

About The Author